ஹமாஸ் நேற்று தொடுத்த தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 250 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து தொடர்ந்து சிறிய ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது வீசப்பட்டது, இந்த முறை அவர்கள் இஸ்ரேலுக்குள் புகுந்து இஸ்ரேலில் எல்லைக்குள் இருந்து ராணுவ டேங்குகளை அழித்திருக்கிறார்கள், ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.